தேசிய கிராமப்புற

img

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு மாவட்ட ஆட்சியரிடம் மனு 

ராசிபுரம் வட்டம், காவேரி ஊராட்சியில் தேசிய கிரா மப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் முறை கேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.